Tag: கேட்டேன் கேட்டேன்

  • கேட்டேன் கேட்டேன் ketten ketten

    கேட்டேன் கேட்டேன் கேட்டேன் இன்று
    எப்போது என் இயேசு வருவார் என்று
    பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன் இன்று
    எப்போது தரிசனம் தருவார் என்று
    எப்போது தரிசனம் தருவார் என்று

    வானத்தைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வாடியே போனது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெந்து அழிந்து போவோம் என்று

    கடலினை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது கதறியே அழுதது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வெட்டாந்தரையாய் போவோம் என்று

    மலைகளை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது மலைத்தே நின்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    பெயர்ந்து நொறுங்கி போவோம் என்று

    மேகத்தை கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது வேகமாய் சென்றது தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    வாகனமாக வருவோம் என்று

    தேவ தூதரைக் கேட்டேன்
    எப்போது என் இயேசு வருவார் என்று
    அது ஆனந்தம் கொண்டனர் தெரியாது என்றது
    காரணம் அவர் வருகையில்
    தாங்களும் கூட வருவோம் என்று

    இயேசுவைக் கேட்டேன்
    எப்போது தேவா உம் வருகை என்று
    அவர் அமைதியாய் நின்றார் தெரியாது என்றார்
    பிதாத்தவிர வருகையின் நாளை ஒருவரும் அறியார் என்றார்
    ஆனாலும் இதோ சீக்கிரமாக வருகிறேன் என்றார்


    ketten ketten ketten inru
    eppothu en iyesu varuvar enru
    parththen parththen parththen inru
    eppothu tharisanam tharuvar enru
    eppothu tharisanam tharuvar enru

    vanaththaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vatiye ponathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    venthu azhinthu povom enru

    katalinai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu kathariye azhuthathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vettantharaiyay povom enru

    malaikalai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu malaiththe ninrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    peyarnthu norungki povom enru

    mekaththai ketten
    eppothu en iyesu varuvar enru
    athu vekamay senrathu theriyathu enrathu
    karanam avar varukaiyil
    vakanamaka varuvom enru

    thevathutharaik ketten
    eppothu en iyesu varuvar enru
    athu aanantham kontanar theriyathu enrathu
    karanam avar varukaiyil
    thangkalum kuta varuvom enru

    iyesuvaik ketten
    eppothu theva um varukai enru
    avar amaithiyay ninrar theriyathu enrar
    pithaththavira varukaiyin nalai oruvarum ariyar enrar
    aanalum itho sikkiramaka varukiren enrar