Tag: கேரீத் ஆற்றங்கரையில்

  • கேரீத் ஆற்றங்கரையில் kerith aarrangkaraiyil

    கேரீத் ஆற்றங்கரையில்
    நீரூற்று வற்றிப் போனாலும்
    மேரிபாவின் ஊற்றண்டை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    எலியா ஒ எலியா தேவன்
    உன் வாழ்வில் ஒளியா
    – கேரீத்

    தீர்க்கனின் பசி தீர்க்க
    காகம் விரைந்தது அன்றோ – அன்று
    உந்தனின் தாகம் தீர்க்க
    தேவன் வருகின்றாரே – தேவன் – எலியா

    சமாரியா கிண்றறனடையில்
    அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
    உன்னையும் கண்டிடுவார்
    உன் தாகம் தீர்த்திடுவார்
    சமாரியா ஓ சமாரியா – இயேசு உன்
    வாழ்வில் நல்ல சமாரியன்

    கடலில் வலை வீசி
    வெறுமையாய் நிற்கின்றாயே
    இயேசு வருகின்றார்
    என் படகை நிரப்பிடுவார்
    பேதுரு ஓ பேதுரு
    இயேசு உன் வாழ்வில் கேதுரு


    kerith aarrangkaraiyil
    nirurru varrip ponalum
    meripavin uurrantai kanta thevan
    unnaiyum kantituvar
    eliya o eliya thevan
    un vazhvil oliya kerith

    thirkkanin pasi thirkka
    kakam virainthathu anro – anru
    unthanin thakam thirkka
    thevan varukinrare thevan eliya

    samariya kinraranataiyil
    antha sthiriyai kanta thevan
    unnaiyum kantituvar
    un thakam thirththituvar
    samariya oo samariya iyesu un
    vazhvil nalla samariyan

    katalil valai visi
    verumaiyay nirkinraye
    iyesu varukinrar
    en patakai nirappituvar
    pethuru oo pethuru
    iyesu un vazhvil kethuru