Tag: கேளுங்கள் தரப்படும்

  • கேளுங்கள் தரப்படும் kelungkal tharappatum

    கேளுங்கள் தரப்படும் என்ற என்
    இயேசுவே கேட்கின்றோம் தந்திடுவாய்
    தீராத துயரால வாடிடும் மாந்தர்க்கு
    தெய்வீக விடுதலை ஈன்றிடுவாய்

    உம் வார்த்தை ஒரு போதும்
    பொய்யாவதில்லை
    பொய் சொல்ல நீரோ
    மனு புத்திரன் இல்லை
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    ஊமைகளும் பேச செவிடர்களும் கேட்க
    ஊழியம் செய்வீர் அன்று
    குருடர்களும் பார்க்க முடவர்களும் நடக்க
    குறைகளை தீர்த்தீரய்யா
    அந்நாளில் அதிசயம்
    செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கிறீர்
    உம் நாமம் மகிமையுற
    இம்மாந்தர் மனம் மகிழ இமை
    பொழுதில் அற்புதம் செய்யும் ஐயா

    இயேசுவின் இரத்தம் ஜெயம் கிறிஸ்து
    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    இரத்ததினாலே ஜெயம்…
    இரத்ததினாலே ஜெயம் இயேசு
    இரத்ததினாலே ஜெயம்
    வல்லமை வல்லமை இயேசுவின்
    வல்லமை கிறிஸ்து இயேசுவின்
    வல்லமையே
    ஆவியின் வல்லமை அக்கினி
    வல்லமை அற்புத வல்லமையே

    அனுப்புவேன் என்றுரைத்த
    தேற்றறவாளனை அவனிக்கு தந்தீரைய்யா
    ஆவியின் வரங்களை பாவியும் அடைந்திட
    அபிஷேகம் அளித்தீரைய்யா
    அந்நாளில் அதிசயம் செய்த என் இயேசுவே
    இந்நாளும் உயிரோடும் இருக்கின்றீரே


    kelungkal tharappatum enra en
    iyesuve ketkinrom thanthituvay
    thiratha thuyarala vatitum mantharkku
    theyvika vituthalai iinrituvay

    um varththai oru pothum
    poyyavathillai
    poy solla niro
    manu puththiran illai
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    uumaikalum pesa sevitarkalum ketka
    uuzhiyam seyvir anru
    kurutarkalum parkka mutavarkalum natakka
    kuraikalai thirththirayya
    annalil athisayam
    seytha en iyesuve
    innalum uyirotum irukkirir
    um namam makimaiyura
    immanthar manam makizha imai
    pozhuthil arputham seyyum aiya

    iyesuvin iraththam jeyam kiristhu
    iyesuvin iraththam jeyam
    iraththathinale jeyam
    iraththathinale jeyam iyesu
    iraththathinale jeyam
    vallamai vallamai iyesuvin
    vallamai kiristhu iyesuvin
    vallamaiye
    aaviyin vallamai akkini
    vallamai arputha vallamaiye

    anuppuven enruraiththa
    therraravalanai avanikku thanthiraiyya
    aaviyin varangkalai paviyum atainthita
    apishekam aliththiraiyya
    annalil athisayam seytha en iyesuve
    innalum uyirotum irukkinrire