Tag: கொல்கதா என்றாலே

  • கொல்கதா என்றாலே kolkatha enrale

    கொல்கதா என்றாலே கொலை நடுங்குது
    மனம் குமுறுது மெய் சிலிர்த்திடுது

    எப்படி தான் மனித கரங்களும்
    புனித தலையை கொட்டத் துணிந்ததோ
    அப்படியே அவர் கன்னங்களில் அறைய
    எப்படித்தான் பாவ கரங்கள் எழுந்ததோ
    அய்யோ கதறுகின்றாரே அவர் கன்னங்கள் சிவந்திடவே
    மரியாள் முத்தமிட்ட மாசற்ற கால்கள்
    பெருதொரு ஆணியினால் குருசில் என்றதே
    வா என்ற அழைத்த அன்பின் கரங்கள் நோகவே
    பெரிதொரு ஆணியால் குருசி என்றதே
    அப்பா அங்கே குருசினில் பாவியை நோக்கி
    இப்பாவியை நினைத்தீர்

    நிலமெல்லாம் நின் இரத்தம் கொட்டி விட்டதே
    எலும்புகளெல்லாம் எண்ணத் தெரியுதே
    இடும்பையின் கடலிலே இறங்கி விட்டீர் இயேசுவே
    கொடும்பாவி என்னை தீக்கடலில் மீட்கவே
    என் பாவம் மாபெரிது மன்னியும் இயேசு நாதா
    புசியாது நின் வயிறு ஒட்டிப் போனதே
    பசியினால் நின் உடல் வாடி வதங்கிற்றே
    அடியினால் உம் தேகம் உருகுலைந்ததே
    வடிவது மாறி உடல் கோரமானதே
    என்னழகே என்னால் உம் அழகிழந்தீரே


    kolkatha enrale kolai natungkuthu
    manam kumuruthu mey silirththituthu

    eppati than manitha karangkalum
    punitha thalaiyai kottath thuninthatho
    appatiye avar kannangkalil araiya
    eppatiththan pava karangkal ezhunthatho
    ayyo katharukinrare avar kannangkal sivanthitave
    mariyal muththamitta masarra kalkal
    peruthoru aaniyinal kurusil enrathe
    va enra azhaiththa anpin karangkal nokave
    perithoru aaniyal kurusi enrathe
    appa angke kurusinil paviyai nokki
    ippaviyai ninaiththi

    nilamellam nin iraththam kotti vittathe
    elumpukalellam ennath theriyuthe
    itumpaiyin katalile irangki vittir iyesuve
    kotumpavi ennai thikkatalil mitkave
    en pavam maperithu manniyum iyesu natha
    pusiyathu nin vayiru ottip ponathe
    pasiyinal nin utal vati vathangkirre
    atiyinal um thekam urukulainthathe
    vativathu mari utal koramanathe
    ennazhake ennal um azhakizhanthire