Tag: சேனைகளின் ஆண்டவரே

  • சேனைகளின் ஆண்டவரே Senaigalin Aandavare

    சேனைகளின் ஆண்டவரே
    உம் சமூகம் எத்தனை இன்பம்

    என் தேவனே என் ராஜனே
    புகலிடம் நீர்தானையா
    என் உள்ளத்தின் வாஞ்சை நீரே
    இதய ஏக்கம் நீரே

    உம் பீடத்தின் அருகினிலே
    இடமொன்று கிடைத்ததினால்
    குருவிகளும் தங்கிடுதே
    களிகூர்ந்து மகிழ்ந்திடுதே

    கண்ணீரெல்லாம் நீங்குதையா
    கவலைகள் மறையுதையா
    புதிய பெலன் புதுகிருபை
    பனிபோல் இறங்குதையா

    உம் இல்லத்தின் வாசலிலே
    காவலன் போல் அமர்வேன்
    வேறிடமோ நான் செல்வதில்லை
    உம் பீடம் சுற்றி வருவேன்


    Senaigalin Aandavare
    Um Samukam Ethanai Inpam

    En Thevane En Rajane
    Pukalitam Neerthanaiya
    En Ulathin Vanjai Neerea
    Ithaya Ekkam Neerea

    Um Pidathin Arukinile
    Idamonru Kidaithathinal
    Kuruvikalum Thangkituthe
    Kalikurnthu Magizhnthithuthe

    Kanneerelam Neenguthaiya
    Kavalaikal Maraiyuthaiya
    Puthiya Belan Puthukirupai
    Panipol Irangkuthaiya

    Um Illathin Vasalile
    Kavalan Pol Amarven
    Veritamo Naan Selvathilai
    Um Pidam Sutri Varuven