Tag: சேற்றில் இருந்தேன் பாவ

  • சேற்றில் இருந்தேன் பாவ Saettril irundhen Paava

    சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
    நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
    என்னையும் அவர் தூக்கி எடுத்தார்

    அவர் என்றும் வாழ்க – 3
    அவர் என்றென்றும் வாழ்க

    இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
    நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
    நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
    பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே – அவர்

    இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
    நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
    தரித்திர பாதையில் நான் இருந்தேன்
    என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே – அவர்

    மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
    என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
    எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
    எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே – அவர்


    Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar
    Naan Saettril irundhen Paava Kattil Irundhaen
    Ennaiyum Avar Thookki Yeduthar

    Avar Endrum Vazhga – 3
    Avar Endrendrum Vaazhga

    Ini Vaazha Mudiyumo Endru Ninaithaen
    Nee Vaazha Pirandhavan Endru Sonnarae
    Naan Vazhi Theriyamal Thavithirundhaen
    Pirar Vazhikaattida Ennai Azhaithittarae – Avar

    Irulai Kandu Naan Bayandhirundhaen
    Nadupagalin Sooriyanaai Maattrinarae
    Dharithira Paadhayil Naan irundhaen
    Ennai Sarithiram Padaikka Azhaithittarae – Avar

    Maranathin Paadhayil Nadandhirundhaen
    Ennai Jeevapadhayil Nadathi Sendrarae
    Edhir Kaalam Kuriththu Naan Bayandhirundhaen
    Edhir Paara Vaazhkkayai Enakku Thandharae – Avar