Tag: தங்கமணி மாளிகையில்

  • தங்கமணி மாளிகையில் Thangkamani malikaiyil

    தங்கமணி மாளிகையில்
    இயேசு பிறக்கவில்லை
    யூத சிங்கம் இயேசு
    தொழுவத்திலே வந்து பிறந்தாரே
    தாலாட்டு பாட அங்கு தாதியர் இல்லை
    தேவ தூதர் எல்லாம்
    பாடியதே தாலாட்டு
    ஆராரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆரிரரோ
    ஆரிரரோ ஆராரோ – 2

    சத்தியத்தின் நாயகனாம்
    நம் தேவ பிள்ளை அங்கு
    சத்திரத்தில் தலை
    சாய்க்க இடமுமில்லை
    உத்தமராம் கர்த்தர்
    இயேசு பாலனுக்கு அங்கு
    பெத்லேகேமில் உடுத்தி நிற்க
    உடையுமில்லை

    மீட்பவராக பிறந்தவரை
    பார்ப்பதற்கு தேவ
    தூதர் சென்று சேதி
    சொன்னார் மேய்பருக்கு
    மன்னருக்கும் மந்திரிக்கும்
    அழைப்பு இல்லை மந்தை
    மேய்ப்பர்களோ அங்கு
    வந்து வாழ்த்துகிறார்


    Thangkamani malikaiyil
    iyesu pirakkavillai
    yutha singkam iyesu
    thozhuvaththile vanthu piranthare
    thalattu pata angku thathiyar illai
    theva thuthar ellam
    patiyathe thalattu
    aararo aariraro
    aariraro aariraro
    aariraro aararo – 2

    saththiyaththin nayakanam
    nam theva pillai angku
    saththiraththil thalai
    saykka itamumillai
    uththamaram karththar
    iyesu palanukku angku
    pethlekemil utuththi nirka
    utaiyumillai

    mitpavaraka piranthavarai
    parppatharku theva
    thuthar senru sethi
    sonnar meyparukku
    mannarukkum manthirikkum
    azhaippu illai manthai
    meypparkalo angku
    vanthu vazhththukirar