Tag: துன்பங்கள் வந்தாலும்

  • துன்பங்கள் வந்தாலும் Thunbangal Vanthalum

    துன்பங்கள் வந்தாலும் தொல்லைகள் வந்தாலும்
    இயேசு ராஜா பின் செல்லுவேன்

    கிறிஸ்து என் ஜீவன் சாவு ஆதாயம்
    சிலுவை சுமப்பேன் சோதனை சகிப்பேன்

    வாழ்வானாலும் தாழ்வானாலும்
    மனநிறைவுடனே வாழ்ந்திடுவேன்

    துன்பத்தின் நடுவே துதித்து மகிழ்வேன்
    தகர்ப்பேன் சாத்தானின் கோட்டைகளை

    ஒன்றையும் குறித்து கலங்கிட மாட்டேன்
    பெலன் தரும் இயேசுவில் மகிழ்ந்திருப்பேன்

    மீண்டும் வருவார் அழைத்து செல்வார்
    நினைக்கையிலே உள்ளம் மகிழுதையா


    Thunbangal Vanthalum Tholaigal Vanthalum
    Yesu Raja Pin Seluven

    Chirsthu En Jeevan Savu Athayam
    Siluvai Sumapen Sothanai Sagipen

    Vazhvanalum Thazhvanalum
    Mananiraivudane Vazhthiduven

    Thunpathin Naduve Thuthithu Magizhven
    Thagarpen Sathanin Kotaikalai

    Onraiyum Kurithu Kalangida Maten
    Belan Tharum Yesuvil Magizhnthirupen

    Mendum Varuvar Azhaithu Selvar
    Ninaikaiyilea Ullam Magizhthaiya