Tag: தூங்கா இரவுகள் நான் பாடும்

  • தூங்கா இரவுகள் Thoonga Iravukal

    தூங்கா இரவுகள்
    நான் பாடும் கவிதைகள்
    துடிக்கும் உதடுகள்
    என் இயேசுவை பாட
    வாடாத மலராய்
    என் நெஞ்சில் ஏக்கம்
    என் இயேசுேவுக்காய்
    ஆழ் நெஞ்சில் அனலும்
    மங்காத சுடராய்
    இரவில் ஒளிரும்
    அனையாத திரியாய்
    வாழ்நாள் என்றும்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை இகழ்ந்தாலும்
    பாடுவேன் என் இசையில்

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை கொன்று போட்டாலும்
    பாடுவேன் என் இராகத்தில்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு


    Thoonga Iravukal
    Naan Paatum Kavithaikal
    Thutikkum Uthatukal
    En Iyaesuvai Paata
    Vaataatha Malaraay
    En Negnsil Aekkam
    En Iyaesuaevukkaay
    Aazh Negnsil Analum
    Mankaatha Sutaraay
    Iravil Olirum
    Anaiyaatha Thiriyaay
    Vaazhnaal Enrum

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Ikazhnthaalum
    Paatuvaen En Isaiyil

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Konru Poettaalum
    Paatuvaen En Iraakaththil

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu