Tag: தேவ மைந்தன் தோளின்மீது

  • தேவ மைந்தன் தோளின்மீது Theva mainthan tholinmithu

    தேவ மைந்தன் தோளின்மீது
    இத்தனை பாரமா உன்னை
    தேடி வந்து நன்மை செய்தது
    அவரின் பாவமா

    முகத்தினிலே துப்பி தலையிலே
    கொட்டி வாரினாலே அடித்தார் அவர்
    மேனி முழுதும் உழுத நிலம் போல
    உருக்குலைதத்து மகிழ்ந்தார்
    பாடுகள் அடைந்து பரிசுத்த
    தேவன் பாவ பலியாகிறார் உன்
    ஆக்கினை ஏற்று ஆண்டவர்
    இயேசு அங்கே கேடாகிறார்

    இரங்கும் படி கேட்ட குருடனுக்கு
    இரங்கி பார்வை கொடுத்தவர்
    பன்னிரெண்டாண்டு பெரும் பாடடைந்த
    ஸ்திரிக்கு சுகம் தந்தவர்
    பாடையை தொட்டு வாலிபன்
    பிழைக்க அற்புதம் செய்தவர்
    நாறி போன லாசுருவை
    எழுப்பி நட்புக்கு உயிர்தந்தவர்


    theva mainthan tholinmithu
    iththanai parama unnai
    theti vanthu nanmai seythathu
    avarin pavama

    mukaththinile thuppi thalaiyile
    kotti varinale atiththar avar
    meni muzhuthum uzhutha nilam pola
    urukkulaithaththu makizhnthar
    patukal atainthu parisuththa
    thevan pava paliyakirar un
    aakkinai eerru aantavar
    iyesu angke ketakirar

    irangkum pati ketta kurutanukku
    irangki parvai kotuththavar
    pannirentantu perum patataintha
    sthirikku sukam thanthavar
    pataiyai thottu valipan
    pizhaikka arputham seythavar
    nari pona lasuruvai
    ezhuppi natpukku uyirthanthavar