Tag: நல்ல தெய்வம் உலகில்

  • நல்ல தெய்வம் உலகில் Ummai vita enakku

    உம்மை விட எனக்கு ஒன்றும்
    உயர்ந்ததில்லையே உம்மை போல
    நல்ல தெய்வம் உலகில் இல்லையே
    நல்ல தெய்வமே நல்ல இயேசுவே
    உம் மார்பிலே நான்
    சாய்ந்துக் கொள்ளுவேன் -2

    மனம் பதரும் வேளையில் நான்
    திகைக்கும் போதெல்லாம் உம்
    மார்போடு அணைத்துக் கொண்டீரே
    மாசற்ற பாசத்தாலே அரவணைத்த தெய்வமே

    ஒரு சிற்பை போல என்னை இந்த
    உலகம் வெறுத்த போதும் உம்
    கரத்தாலே உயர்த்தினீரே
    மண்ணான என்னையும் உம்
    மகிமையாலே நிரப்பினீர்

    பயனற்றவள் என்று உலகம்
    தள்ளிவிட்டாலும் உம்
    அன்பாலே தேற்றினீரே
    அனாதி ஸ்நேகத்தாலே
    அழைத்துக்கொண்ட தெய்வமே


    ummai vita enakku onrum
    uyarnthathillaiye ummai pola
    nalla theyvam ulakil illaiye
    nalla theyvame nalla iyesuve
    um marpile nan
    saynthuk kolluven -2

    manam patharum velaiyil nan
    thikaikkum pothellam um
    marpotu anaiththuk kontire
    masarra pasaththale aravanaiththa theyvame

    oru sirpai pola ennai intha
    ulakam veruththa pothum um
    karaththale uyarththinire
    mannana ennaiyum um
    makimaiyale nirappinir

    payanarraval enru ulakam
    thallivittalum um
    anpale therrinire
    anathi snekaththale
    azhaiththukkonta theyvame