Tag: நான் கண்ணீர்

  • நான் கண்ணீர் சிந்தும் Naan Kaneer Sinthum

    நான் கண்ணீர் சிந்தும் போது
    என் கண்ணே என்றவரே
    நான் பயந்து நடுங்கும் போது
    பயம் வேண்டாம் என்றவரே
    நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    காரணமின்றி என்னை பகைத்தனரே
    வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2
    உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

    ஆகாதவன் என்று தள்ளிடாமல்
    ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2
    ஆலோசனை தந்து நடத்தினீரே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
    நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2


    Naan Kaneer Sinthum Poth
    En Kannae Enravarae
    Naan Payanthu Nadunkum Pothu
    Payam Vendam Endravarae
    Naan Unnodu Erukinren Endravarae
    Neer Mathram Pothum En Yesuvae
    Neer Mathram Pothum En Yesuvae

    Karanamendri Ennai Pakaithanarae
    Vendamendrae Silar Veruthanarae
    Udaintha Velai Ennai Aravanaitheer
    Neer Mathram Pothum En Yesuvae

    Agaathavan Endru Thalidamal
    Andavarae Ennai Nenaivu Kurntheer
    Aalasonai Thanthu Ennai Nadathineerae
    Neer Mathram Pothum En Yesuvae