Tag: நாம் கிரகிக்ககூ

  • நாம் கிரகிக்ககூடாத Naam Gragikka kudadha

    நாம் கிரகிக்ககூடாத
    காரியங்கள் செய்திடுவார்
    நாம் நினைத்து பார்க்காத
    அளவில் நம்மை உயர்த்திடுவார்

    பெரியவர் எனக்குள் இருப்பதனால்
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்திடுவார்
    எண்ணி முடியாத அற்புதங்கள் செய்திடுவார்

    எவரையும் மேன்மைப்படுத்த
    உம் கரத்தினால் ஆகுமே
    எவரையும் பெலப்படுத்த
    உம் கரத்தினால் ஆகுமே
    மனிதனால் கூடாதது
    தேவனால் இது கூடுமே

    கர்த்தர் என் வலப்பக்கம்
    இருப்பதனால் ஒருவரும் அசைப்பதில்லை
    தேர்த்தியான இடங்களிலே
    எனக்கு பங்கு கிடைத்திடுமே


    Naam Gragikka kudadha
    Kaariyangal seidhiduvar
    Naam ninaithu paarkadha
    alavil nammai uyarthiduvar

    Periyavar enakkul iruppadhinal
    Periya kaariyangal seidhiduvar

    Aaraindhu mudiyadha
    adhisayangal seidhiduvar
    Enni mudiyadha
    arpudhangal seidhiduvar

    Evaraiyum menmaipadutha
    Um karathinal aagumae
    Evaraiyum belapadutha
    Um karathinal aagumae
    Manidhanal kudadhadhu
    Devanal idhu kudumae

    Karthar en valappakkam iruppadhinal
    Oruvarum asaippadhillai
    Nerthiyana idangalilae
    enakku pangu kidaithidumae