Tag: பதினாயிரம் பேரில்

  • பதினாயிரம் பேரில் Pathinaayiram Paeril

    பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    வெண்மையும் சிவப்புமானவர்
    எல்லா மதுரத்திலும் சுவையானவர்
    அழகே உருவானவர்

    என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
    அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை
    என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை
    அவருக்கிணையாக உலகில் யாரும் இல்லை

    அவர் கண்கள் புறா கண்கள்
    நல்ல மாதுளம் அவர் கண்ணங்கள்
    லீலி புஷ்பம் போன்ற அவர் உதடுகள்
    அதிலும் மேன்மையான
    நல்ல வாயின் வார்த்தைகள்

    என் பிரியமே என்று அழைத்தவர்
    விருந்து சாலைக்குள் அழைத்து சென்றவர்
    என்னை சொந்தமாக்க தம்மை தந்தவர்
    என்னை வாழ வைக்க உடன் இருப்பவர்


    Pathinaayiram Paeril Sirandhavar
    Venmaiyum Sivappumanavar
    Ella Madhurathilum Suvaiyanavar
    Azhagae Uruvanavar – 2

    En Nesar Yesuvai Pol Yaevarumillai
    Angum Ingum Thaediyum Kanavillai
    En Nesar Yesuvai Pol Yaevarumillai
    Avarukkinaiyaga Ulagil Yarumillai

    Avar Kangal Puraa Kangal
    Nalla Maadhulam Avar Kannangal – 2
    Leeli Pushpam Pondra Avar Uthadugal – 2
    Athilum Maenmaiyana Vaayin Vaarthaigal

    En Piriyamae Endru Azhaithavar
    Virundhu Saalaikkul Ahzithu Sendravar – 2
    Ennai Sonthamakka Thammai Thanthavar – 2
    Ennai Vazhavaikka Udan Iruppavar