Tag: பயப்படாதே கலங்கிடாதே

  • பயப்படாதே கலங்கிடாதே Payappatathe kalangkitathe

    பயப்படாதே கலங்கிடாதே
    திகையாதே என் மகனே மகளே
    நான் உன்னுடன் இருக்கின்றேன்
    இயேசு உன்னுடன் இருக்கின்றேன்

    பொன்னுள்ள இடங்களில் கொண்டுசெல்வீர்
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவீர்
    ஆத்துமாவை தினம் தேற்றிடுவீர்
    நீதியின் பாதையில் நடத்திடுவீர்

    செங்கடல் எதிராய் வந்தாலும்
    சேதங்கள் உன்னை அணுகாது
    அக்கினி சூழையில் போட்டாலும்
    விக்கினங்கள் உன்னை சூழாது

    வரங்களினால் உன்னை அலங்கரிப்பேன்
    வல்லமையால் நித்தம் நிரைத்திடுவேன்
    ஆவியின் வரத்தால் அபிஷேகிப்பேன்
    அக்கினியாய் உன்னில் பெலன் தருவேன்


    Payappatathe kalangkitathe
    thikaiyathe en makanemakale
    nan unnutan irukkinren
    iyesu unnutan irukkinren

    ponnulla itangkalil kontuselvir
    amarntha thannirantai nataththituvir
    aaththumavai thinam therrituvir
    nithiyin pathaiyil nataththituvir

    sengkatal ethiray vanthalum
    sethangkal unnai anukathu
    akkini suzhaiyil pottalum
    vikkinangkal unnai suzhathu

    varangkalinal unnai alangkarippen
    vallamaiyal niththam niraiththituven
    aaviyin varaththal apishekippen
    akkiniyay unnil pelan tharuven