Tag: பானையிலே சோறெடுத்து

  • பானையிலே சோறெடுத்து Panaiyile soretuththu

    பானையிலே சோறெடுத்து
    பாதையிலே போற பொண்ணு
    பக்க பலமா இயேசுயிருக்கார்
    பயந்து விடாதே உன்
    அக்கம் பக்கம் ஆபத்தன்னு
    கலங்கி விடாதே

    கன்னத்துல கைய வெச்சி
    மன்னவன நினைக்கயில
    மன்னாதி மன்னன் இயேசு
    மனசுக்குள் வந்தாரு
    என்னென்னமோ பேசணுன்னு
    என் மனசு நினைக்கையிலே
    கண்ணே மணியே ரூபதிவயே என்றழைச்சாரு
    என் கன்னத்துல முத்தமிட்டு என்றழைச்சாரு

    வெயில் என் மேல் பட்டவுடன்
    கருப்பாநா போயிட்டேன்னு
    வெறுப்பா பார்க்காம
    விருப்பப்பட்டாரு
    அறுப்பு காலத்துல வரப்புல நடக்கையில
    பாதம் கல்லில் இடறாமல் தாங்கி சென்றாரு
    எனை பிரியமே ரூபவதியே என்றழைச்சாரு

    காலங்கள் பல ஆண்டு
    கடந்தே போனாலும்
    கர்த்தாவே உம் அன்பு
    என்றுமே மாறாவில்லை
    உள்ளத்தை கொள்ளை கொண்ட
    வெள்ளை அங்கி மன்னவனே
    அல்லும் பகலும் உமக்காகக்
    காத்திருப்பேன் நான்
    எனை அணைத்துக் கொண்டு
    முத்தமிட சீக்கிரம் வாருமைய்யா


    Panaiyile soretuththu
    pathaiyile pora ponnu
    pakka palama iyesuyirukkar
    payanthu vitathe un
    akkam pakkam aapaththannu
    kalangki vitathe

    kannaththula kaiya vessi
    mannavana ninaikkayila
    mannathi mannan iyesu
    manasukkul vantharu
    ennennamo pesanunnu
    en manasu ninaikkaiyile
    kanne maniye rupathivaye enrazhaissaru
    en kannaththula muththamittu enrazhaissaru

    veyil en mel pattavutan
    karuppana poyittennu
    veruppa parkkama
    viruppappattaru
    aruppu kalaththula varappula natakkaiyila
    patham kallil itaramal thangki senraru
    enai piriyame rupavathiye enrazhaissaru

    kalangkal pala aantu
    katanthe ponalum
    karththave um anpu
    enrume maravillai
    ullaththai kollai konta
    vellai angki mannavane
    allum pakalum umakkakak
    kaththiruppen nan
    enai anaiththuk kontu
    muththamita sikkiram varumaiyya