Tag: பாரம் இல்லையா

  • பாரம் இல்லையா பாரம் இல்லையா Baaram illaiya Baaram illaiya

    பாரம் இல்லையா பாரம் இல்லையா
    தேசம் அழிகின்றது

    யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்
    என்ற சத்தம் தொனிக்கின்றது

    கிருபை வாசல் அடைகிறதே
    நியாயத்தீர்ப்பு நெருங்கிடுதே
    இந்த நாளில் மௌனமாய் இருந்தால்
    அழிவு என்பது நிச்சயமே

    சேனையாய் எழும்புவோம்
    யுத்த களத்தில்
    அழியும் கோடி மாந்தரை மீட்க
    இன்றே புறப்படுவோம்
    அழியும் கோடி மாந்தரை மீட்க
    இன்றே ஜெபித்திடுவோம்

    எங்கள் பாரதம் எங்கள் பாரதம்
    இயேசுவின் பாரதம்

    திறப்பில் நின்று சுவரை அடைக்க
    தேவன் தேடும் மனிதன் எங்கே

    கண்ணீர் சிந்த ஆளில்லை
    கதறி ஜெபிக்க ஆளில்லை

    அறுவடையின் காலம் அல்லோ
    முடங்கி கிடப்பது நியாயம் தானா

    பாதங்கள் வெண்கலமாகும்
    இடைவிடாமல் போரடி

    வாயில் துதியும் கையில் பட்டயம்
    எழுந்து நின்று போரடிப்போம்


    Baaram illaiya Baaram illaiya
    Desam azhikintrathu

    Yaarai anupuven Yaarai anupuven
    Entra satham thonikintrathu

    kirubai vaasal adaikintrathea
    Niyaayatheerpu nerungiduthea
    Intha naalil mounamai irunthal
    Azhivu enpathu nitchayamae

    Senaiyaai ezhumbuvom
    yutha kalathil
    Azhium kodi maantharai meetka
    intae purappaduvom
    Azhium kodi maantharai meetka
    intae jebithiduvom

    Engal baaratham Engal baaratham
    yeasuvin baaratham

    Thirappil nintru suvarai adaikka
    Dhevan thedum manithan engae

    kanneer sintha aalillai
    Kathari jebikka aalillai

    Aruvadaiyin kaalam allo
    Mudangi kidappathu niyaayam thaano

    Paathangal vengalamaagum
    Idaividaamal poradi

    Vaayil thuthium kaiyil patayam
    Elunthu nintru poradipom