Tag: பாவமில்லாத ஆட்டுக்குட்டி

  • பாவமில்லாத ஆட்டுக்குட்டி avamillatha aattukkutti

    பாவமில்லாத ஆட்டுக்குட்டி
    பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
    பாதம் இடறி பாதை தவறி பதறிப்
    பயணம் போவதெங்கே

    பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
    பரமனும் பாதகர் நடுவில் நின்று
    பால் மறவாத பாலனைப் போல
    வாய் திறவாமல் போனதென்ன

    குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
    குருசினில் ஓடுவதேன் பாராய்
    உருகலையோ உன் மனமே
    உணர்வில்லையோ உன் கல் மனமே


    pavamillatha aattukkutti
    paras siluvaiyai tholil eerri
    patham itari pathai thavari patharip
    payanam povathengke

    pavam seythorkal ingke untu
    paramanum pathakar natuvil ninru
    pal maravatha palanaip pola
    vay thiravamal ponathenna

    kurramillatha iraththam aaray
    kurusinil ootuvathen paray
    urukalaiyo un maname
    unarvillaiyo un kal manam