Tag: புதிய யுகம் பிறந்தது

  • புதிய யுகம் பிறந்தது Puthiya yukam piranthathu

    புதிய யுகம் பிறந்தது
    பழைய யுகம் மறைந்தது
    இயேசு ராஜா இருக்கிறார்
    என்று காலம் சொல்லுது
    கி.மு. கி.பி இரண்டாம் மூன்று
    என்று சொல்லுது
    இயேசு ராஜா வருகிறார்
    என்று சொல்லுது
    மாரநாதா அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா
    அல்லேலூயா மாரநாதா

    இயேசு வருகிறார்
    ஆஹாஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்
    ஆஹா இயேசு வருகிறார்

    மரித்தவர் எவரும் உயிர்த்தாக சரித்திரம்
    சொல்லவில்லை – ஆனால்
    ஏசுவின் கல்லறை மட்டும்
    இன்றும் திறந்தே உள்ளது
    கற்கால காலம் முதல் இந்த
    கம்ப்யூட்டர் காலம் வரை
    கர்த்தரே தெய்வம் கர்த்தரே தெய்வம்
    என்று சொல்லுது

    வானமும் பூமியும் உலகின் நிறைவும்
    ஒழிந்தே போய்விடும்
    ஆனால் தேவனின் வார்த்தைகள்
    ஒரு போதும் மாறுவதில்லையே
    காலங்கள் மாறலாம் அதின்
    கோலங்கள் மாறலாம்
    ஞாலம் படைத்த தேவன் என்றும்
    மாறுவதில்லையே


    Puthiya yukam piranthathu
    pazhaiya yukam marainthathu
    iyesu raja irukkirar
    enru kalam solluthu
    ki.mu. ki.pi irantam munru
    enru solluthu

    iyesu raja varukirar
    enru solluthu
    maranatha alleluya maranatha
    alleluya maranatha
    alleluya maranatha
    iyesu varukirar
    aahaha iyesu varukirar
    aaha iyesu varukirar
    aaha iyesu varukirar

    mariththavar evarum uyirththaka sariththiram
    sollavillai aanal
    eesuvin kallarai mattum
    inrum thiranthe ullathu
    karkala kalam muthal intha
    kampyuttar kalam varai
    karththare theyvam karththare theyvam
    enru solluthu

    vanamum pumiyum ulakin niraivum
    ozhinthe poyvitum
    aanal thevanin varththaikal
    oru pothum maruvathillaiye
    kalangkal maralam athin
    kolangkal maralam
    nyalam pataiththa thevan enrum
    maruvathillaiye