Tag: மரித்தாலும் பிழைப்பான்

  • மரித்தாலும் பிழைப்பான் Mariththalum pizhaippan

    மரித்தாலும் பிழைப்பான்
    அன்றோ நீதிமான்
    பிழைத்தாலும் துதிப்பான் அன்றோ
    தேவ தேவனை

    தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடு
    பாடுகள் வரும்போது பரமனை பாடிடு
    கண்ணீர் வரும்போது
    நிரிச தசநி பநித கமததமநிச
    கண்ணீர் வரும்போது
    கர்த்தரை நினைத்திடு
    இகமதிலே அவர் துணையை
    நினைத்து நினைத்து
    துதித்திட ஜெபம் வருமே

    கட்டுகள் தனை அறுத்து
    கவலைகள் போக்கின
    நித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்
    சத்திய குருவான…
    நிரிச…தசநி … பநித… கமததமநிச
    சத்திய குருவான சரித்திர நாயகனை
    துயில் எழுந்த தன்னை மறந்து
    துதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே

    ஆசீர்வாத ஊற்றுகளை
    அளவின்றி திறப்பவரை
    நாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடு
    மாம்ச தேகம் உள்ள
    ஆ…
    மாம்ச தேகம் உள்ள
    யாவருக்கும் கர்த்தர் அவர்
    நல்லவரை வல்லவரை
    புகழ்ந்து புகழ்ந்து
    துதித்திட ஜெபம் வரும்


    Mariththalum pizhaippan
    anro nithiman
    pizhaiththalum thuthippan anro
    theva thevanai

    thingkukal varumpothu thevanai ninaiththitu
    patukal varumpothu paramanai patitu
    kannir varumpothu
    nirisathasani panitha kamathathamanisa
    kannir varumpothu
    karththarai ninaiththitu
    ikamathile avar thunaiyai
    ninaiththu ninaiththu
    thuthiththita jepam varume

    kattukal thanai aruththu
    kavalaikal pokkina
    niththiya thevanam nimalanai ninaiththitum
    saththiya kuruvana
    nirisathasani panitha kamathathamanisa
    saththiya kuruvana sariththira nayakanai
    thuyil ezhuntha thannai maranthu
    thuthiththu thuthiththu patita jeyam varume

    aasirvatha uurrukalai
    alavinri thirappavarai
    nasiyil suvasam ulla mattum thuthiththitu
    mamsa thekam ulla
    aa
    mamsa thekam ulla
    yavarukkum karththar avar
    nallavarai vallavarai
    pukazhnthu pukazhnthu
    thuthiththita jepam varum