Tag: மரித்தாலும் பிழைப்பான்

  • மரித்தாலும் பிழைப்பான் Mariththalum pizhaippan

    மரித்தாலும் பிழைப்பான்அன்றோ நீதிமான்பிழைத்தாலும் துதிப்பான் அன்றோதேவ தேவனை தீங்குகள் வரும்போது தேவனை நினைத்திடுபாடுகள் வரும்போது பரமனை பாடிடுகண்ணீர் வரும்போதுநிரிச தசநி பநித கமததமநிசகண்ணீர் வரும்போதுகர்த்தரை நினைத்திடுஇகமதிலே அவர் துணையைநினைத்து நினைத்துதுதித்திட ஜெபம் வருமே கட்டுகள் தனை அறுத்துகவலைகள் போக்கினநித்திய தேவனாம் நிமலனை நினைத்திடும்சத்திய குருவான…நிரிச…தசநி … பநித… கமததமநிசசத்திய குருவான சரித்திர நாயகனைதுயில் எழுந்த தன்னை மறந்துதுதித்து துதித்து பாடிட ஜெயம் வருமே ஆசீர்வாத ஊற்றுகளைஅளவின்றி திறப்பவரைநாசியில் சுவாசம் உள்ள மட்டும் துதித்திடுமாம்ச தேகம் உள்ளஆ…மாம்ச தேகம்…