Tag: மறக்கப்படுவதில்லை என்று

  • மறக்கப்படுவதில்லை என்று Marakkappaduvathillai Endru

    மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
    மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
    நீர் செய்த நன்மைகள் ஏராளமே
    தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே

    கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
    தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்
    உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்

    தினம் தினம் நன்றி சொல்கிறேன்
    நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்
    மறக்கப்படுவதில்லை

    உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
    எனக்காக என் முன்னே நின்றவரே
    தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
    எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே


    Marakkappaduvathillai Endru Vakkuraiththeere
    Maravaamal Thinamum Ennai
    Nadaththi Vantheere
    Neer Seitha Nanmaigal Yeraalame
    Thinam Thinam Ninaiththu Ullam Ummai Thuthikkuthe

    Kalangina Nerangalil Kai Thookkineer
    Thaviththitta Nerangalil Thangi Nadaththineer
    Udainthitta Nerangalil Uruvaakkineer
    Sornthitta Nerangalil Soozhnthu Kondeer

    Thinam Thinam Nandri Solgiren
    Ninaiththu Thinam Nandri Solgiren
    Marakkappaduvathillai

    Ulagame Enakkethiraai Ezhuntha Pothu
    Enakkaaga En Munne Nindravare
    Thinam Unthan Kirubaikkullaay Maraiththu Vaiththu
    Ethirththavar Munbaaga Uyarththineere