Tag: மலைகள் விலகினாலும்

  • மலைகள் விலகினாலும் Malaigal vilaginalum

    மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2
    உந்தன் கிருபையோ அது மாறாதது
    உந்தன் தயவோ அது விலகாதது-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    மலைகளைப் போல மனிதனை நம்பினேன்
    விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2

    கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்
    கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2
    கன்மலையே என்னை எப்போது மறந்தீர்
    உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2

    ஆராதிப்பேன் உம்மை மாத்திரமே
    ஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4


    Malaigal vilaginalum parvatham peyarnthalum-2
    Unthan Kirubayo athu maraathathu
    Unthan thayavo athu vilagaathathu-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-2

    Malaigalaippola manithanai nambinen
    Vilagum botho ullae udainthaen-2
    Kanmalayae ennai eppothu marantheer
    Uraividamae neer vilagavum matteer-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-2

    Kaalgal sarukki vizhuntha pothilum
    Karaththai pidiththu kanmalai mel niruththineer-2
    Kanmalayae ennai eppothu marantheer
    Uraividamae neer vilagavum matteer-2

    Aarathippen ummai mathramae
    Aaraathippen ummai mattumae-Yesuve-4