Tag: மானிடர் பாவம் போக்கவே

  • மானிடர் பாவம் போக்கவே Manidar Pavam Pokkavae

    மானிடர் பாவம் போக்கவே
    பாரில் இரட்சகர் வந்துதித்தார்
    இன்னல்கள் பல துன்பங்கள்
    போக்கவே வந்துதித்தார்

    மரத்தின் கனியினால்
    அன்று பாவம் சூழ்ந்தது
    மரத்தின் சிலுவையால்
    இன்று பாவம் தீர்ந்தது

    ஆதியில் தோன்றிய
    பாவத்தை போக்கவே
    தேவனின் குமாரனே
    உலகில் வந்துதித்தார்-2

    உன்னை மீட்க வந்த தேவன்
    இன்று உன்னை அழைக்கின்றார்
    உன்னிடத்தில் இடமுண்டா-2

    நித்திய வாழ்வினை
    மானிடர் பெற்றிடவே
    தேவனின் குமாரனே
    நம்மை மீட்க வந்தார்-2

    ஜீவ கிரீடம் பெற்றிடவே
    இன்று உன்னை அழைக்கின்றார்
    அவரை நீ ஏற்பாயா-2


    Manidar Pavam Pokkavae
    Paril Ratchakar Vanthuthiththaar
    Innalgal Pala Thunbangal
    Pokkavae Vanthuthiththaar

    Marathin Kaniyinaal
    Andru Paavam Soozhnthathu
    Marathin Siluvayaal
    Indru Paavam Theernthathu

    Aathiyil Thondriya
    Paavathai Pokkavae
    Devanin Kumaranae
    Ulagil Vanthuthiththaar-2

    Unnai Meetka Vantha Thevan
    Indru Unnai Azhaikkindraar
    Unnidaththil Idamundaa-2

    Nithiya Vaazhvinai
    Maanidar Petridavae
    Devanin Kumarane
    Nammai Meetka Vanthaar-2

    Jeeva Kireedam Petridavae
    Indru Unnai Azhaikkindraar
    Avarai Nee Yerpayaa-2