Tag: மூன்றாம் நாளில்

  • மூன்றாம் நாளில் சொன்னது Moondram naalil Sonnathu

    மூன்றாம் நாளில் சொன்னது போலே
    சிலுவை நீங்கி சாவை வென்று
    உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர்
    வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு
    விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார்

    கல்லறை திறந்து காரிருள் மறைந்தது
    கடவுள் மகனே காலத்தை வென்றீர்
    அனைவருக்கும் புது பிறப்பு
    ஆண்டவரின் அருள் அளிப்பு
    அன்பு இரக்கம் நற்பண்பு
    ஈஸ்டர் தரும் இறை செய்தி
    நம்பிக்கை கொண்டு வாழ்பவரே
    இறந்த பின்பும் உயிர் வாழ்வான்
    தேவனின் அன்பை பெற்றுக்கொண்டு
    சாவிலும் உயிர் பெறுவான்

    வானில் பூமியில் ஒளிரும் நிலவில்
    நட்சத்திரங்களின் மகிழ்ச்சியின் நடனம் அங்கே
    பாவத்தை வென்று இயேசு பாவத்தை உயிர்த்தார்
    ஆண்டவரின் பெரும் உயிர்ப்பு
    கடல்கள் மலைகள் எல்லாமே
    மீண்டும் பிறந்தது போன்று
    பாவத்தின் வாழ்வை விட்டு வா
    புது பிறப்பை எடுத்திடுவாய்
    புது வாழ்வை இனி தருவார்


    Moondram naalil Sonnathu polae
    Siluvai Neengi Saavai Ventru
    Uyirthaar Enthan Yesu Naathar
    Vaanagamae Ozhinrthidu Maanulagamae Malaranthidu
    Visuvasathin Devan vithakaraai Vanthaar

    Kallarai Thiranthu Kaarirul Marainthathu
    Kadauvl Maganae Kaalaththai Ventreer
    Anaivarukkum Puthu Pirappu
    Aandavarin Arul Alippu
    Anbu,Irakkam,Narpanbu
    Easter Tharum Irai Seithi
    Nambikai Kondu Vazhpavarae
    Erantha Pinpum Uyir Vaazhvaan
    Devanin Anbai PettruKondu
    Saavilum Uyir Peruvaan

    Vaanil Boomiyil Ozhirum Nilavil
    Natchathirangalin Magilchiyin Nadanam Ange
    Paavaththai Ventru Yesu Uyirthaar
    Andavarin Perum Uyirppu
    Kadalgal Malaigal Ellamae
    Meendum Piranthathu Pontru
    Paavathin Vaazhvai Vittu vaa
    Puthu Pirappai Eduththiduvaai
    Paarulagai Kaakkiravar
    Puthu vaazhvai Ini Tharuvaar