Tag: ராஜாவாகிய என்

  • ராஜாவாகிய என் Rajavakiya en

    ராஜாவாகிய என் தேவனே
    உம்மை நான் உயர்த்துகிறேன்
    உம் திருநாமம் எப்பொழுதும்
    என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
    நாள்தோறும் நான் போற்றுவேன்
    என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

    மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரர்
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    எல்லார் மேலும் தயவுள்ளவர்
    எல்லார்க்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும்
    பரிசுத்தவாங்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    நோக்கி பார்க்கின்ற அனைவர்க்கும்
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர்
    உம் கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்


    Rajavakiya en thEvanE
    ummai nan uyarththukiREn
    um thirunamam eppozhuthum
    enRenRaikkum sthOththarippEn
    naLthORum nan pORRuvEn
    enRenRum sthOththarippEn

    mikavum periyavar thuthikku paththirar
    thuthikalin maththiyil vasam seypavar
    thuthi umakke kanam umakke
    makimai umakke enrenraikkum
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram

    ellar melum thayavullavar
    ellarkkum nanmai seypavar
    um kiriyaikal ellam ummai thuthikkum
    parisuththavangkal sthoththaripparkal
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram

    nokki parkkinra anaivarkkum
    eerra velaiyil unavalikkinrir
    um kaiyai viriththu sakala uyirkalin
    viruppangkalai niraiverrukirir
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram