Tag: வணங்கா கழுத்துள்ள

  • வணங்கா கழுத்துள்ள vanangka kazhuththulla

    வணங்கா கழுத்துள்ள ஆண்களே
    ஆகா ஆண்களே அந்த
    பழத்துக்காக பாவிகளாக ஆனீங்களே

    மனைவியோடு பழத்தை தின்று
    பாவம் செய்த ஆதாமே
    நாங்க பரிதாபமாகவே ஆனோமே

    ஆத்திரப்பட்டு ஆபேலை
    கொன்ற காயினே அந்த
    ஆபேலின் இரத்தம் அங்கே போவானேன்

    இச்சையோடு பெத்சபாளை
    பார்த்தானே மாம்ச அந்த
    தாவீதும் படுகுழியில் விழுந்தானே

    யாக்கோபின் மகளான தீனாளே உன்
    அழகு மேலே ஆசை வைத்தான் சீகேமே

    யூதாவின் மருமகளே தாமாரே
    மாமனின் இச்சைக்கு பலியான மருமகளே

    தங்கை என்றும் தாமாரை பாராமல் அந்த
    அம்மானும் ஆசைப்பட்டு அழிந்தானே

    தெலியாளை தெரியுமா சிம்சோனே உன்
    அபிஷேகம் எல்லாமே என்னாச்சு


    vanangka kazhuththulla aankale
    aaka aankale antha
    pazhaththukkaka pavikalaka aaningkale

    manaiviyotu pazhaththai thinru
    pavam seytha aathame
    nangka parithapamakave aanome

    aaththirappattu aapelai
    konra kayine antha
    aapelin iraththam angke povanen

    issaiyotu pethsapalai
    parththane mamsa antha
    thavithum patukuzhiyil vizhunthane

    yakkopin makalana thinale un
    azhaku mele aasai vaiththan sikeme

    yuthavin marumakale thamare
    mamanin issaikku paliyana marumakale

    thangkai enrum thamarai paramal antha
    ammanum aasaippattu azhinthane

    theliyalai theriyuma simsone un
    apishekam ellame ennassu