Tag: வீடும் ஆஸ்தியும்

  • வீடும் ஆஸ்தியும் Vitum aasthiyum

    வீடும் ஆஸ்தியும் பிதாக்கள்
    வைக்கும் சுதந்திரம்
    புத்தியுள்ள மனைவியோ
    கர்த்தர் அருளும் ஈவு வீடும்

    குணசாலியான ஸ்திரீயை
    கண்டுப்பிடிப்பவன் யார்? அவள்
    விலையோ முத்துவைப்
    பார்க்கிலும் அதிகமானது
    புத்தியுள்ள ஸ்திரீ தன்
    வீட்டைக் கட்டுகிறார்
    புத்தியில்லாத ஸ்திரீயோ
    அதை இடித்துப் போடுகிறாள்

    உன் மனைவி உன் விட்டோரம்
    கனி தரும் திராட்சைச் செடி
    உன் பிள்ளைகள் உன் வீட்டைச்
    சுற்றிலும் ஒலிவக் கன்றுகள்
    குடும்பம் என்னும் ஒளிவிளக்கை
    ஏற்ற வந்தவள்
    இரவும் பகலும் அவளின் தீபம்
    அணைவது இல்லையே

    மணவாளன் கிறிஸ்துவுக்காக
    ஏங்கி நிநிற்பவள் தன்னை
    மணவாட்டியாக
    அலங்கரித்து எதிரே செல்பவள்
    பரலோகத்தின் நிழலாட்டத்தை
    பூமியில் செய்பவள்
    கர்த்தரின் வருகைக்கு ஆயத்தமாகி
    காத்து இருப்பவள்


    Vitum aasthiyum pithakkal
    vaikkum suthanthiram
    puththiyulla manaiviyo
    karththar arulum iivu vitum

    kunasaliyana sthiriyai
    kantuppitippavan yar aval
    vilaiyo muththuvaip
    parkkilum athikamanathu
    puththiyulla sthiri than
    vittaik kattukirar
    puththiyillatha sthiriyo
    athai itiththup potukiral

    un manaivi un vittoram
    kani tharum thiratsais seti
    un pillaikal un vittais
    surrilum olivak kanrukal
    kutumpam ennum olivilakkai
    eerra vanthaval
    iravum pakalum avalin thipam
    anaivathu illaiye

    manavalan kiristhuvukkaka
    eengki ninirpaval thannai
    manavattiyaka
    alangkariththu ethire selpaval
    paralokaththin nizhalattaththai
    pumiyil seypaval
    karththarin varukaikku aayaththamaki
    kaththu iruppaval