Tag: Aananthamae Jeyaa

  • ஆனந்தமே ஜெயா ஜெயா Aananthamae Jeyaa Jeyaa

    ஆனந்தமே! ஜெயா! ஜெயா!
    அகமகிழ்ந்தனைவரும் பாடிடுவோம்

    ஞானரட்சகர் நாதர் நமை – இந்த
    நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ்

    சங்கு கனம் வளர் செங்கோலரசிவை
    தளராதுள கிறிஸ்தானவராம்
    எங்கள் ரட்சகரேசு நமை – வெகு
    இரக்கங் கிருபையுடன் ரட்சித்ததால் – புகழ்

    முந்து வருட மதினில் மனுடரில் வெகு
    மோசகஸ்திகள் தனிலேயுழல
    தந்து நமக்குயிருடையுணவும் – வெகு
    தயவுடன் இயேசு தற்காத்ததினால் – புகழ்

    பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் வெகு கொடும்
    பாழ் கொள்ளை நோய் விஷதோஷத்திற்கும்
    தஞ்ச ரட்சகர் தவிர்த்து நமை – இத்


    Aananthamae Jeyaa Jeyaa
    Akamakilnthanaivarum Paadiduvom

    Njaanaratchakar Naathar Namai – Intha
    Naalvarai Njaalamathinil Kaaththaar – Pukal

    Sangu Kanam Valar Senga larasivai
    Thalaraathula Kiristhaanavaraam
    Engal Ratchakaraesu Namai – Veku
    Irakkang Kirupaiyudan Ratchiththathaal – Pukal

    Munthu Varuda Mathinil Manudaril Veku
    Mosakasthikal Thanilaeyulala
    Thanthu Namakkuyirutaiyunavum – Veku
    Thayavudan Yesu Tharkaaththathinaal – Pukal

    Panjam Pasikkum Pattayaththukkum Veku Kodum
    Paal Kollai Nnoy Vishathoshaththirkum
    Thanja Ratchakar Thavirththu Namai – Ith
    Tharai Thanil Kurai Thanniththaattiyathaal – Pukal