Tag: Aathumamae En Ullamae

  • ஆத்துமாமே என் உள்ளமே Aathumamae En Ullamae

    ஆத்துமாமே என் உள்ளமே
    ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
    அன்பினால் உன்னை அழைத்தவரை
    நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
    அன்பினால் உன்னை அழைத்தவரை – 2

    நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
    நல்கிய கிருபையை நினைத்திடுவாய் – 2
    ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
    அழைத்தவர் அருமை இயேசுவல்லோ – 2

    காண்பவரே என்னை சுமப்பவரே – உந்தன்
    மகத்துவத்தை தினம் பாடிடவே – 2
    காலையிலும் மாலையிலும் – உந்தன்
    துதி எந்தன் நாவில் பொங்கிடுதே – 2


    Aathumamae En Ullamae
    Aandavarai Nee Thinam Thudhipaai
    Anbinaal Unnai Azhaithavarai
    Naal Oru Maeniyum Pozhuthuruvanamaai
    Anbinaal Unnai Azhaithavarai – 2

    Nadathina Vazhiyai Nokkiduvaai Avar
    Nalgiya Kirubaiyai Ninaithiduvaai – 2
    Aabathil Adaikalam Aaruthal Ennilae
    Azhaithavar Arumai Yesuvallo – 2

    Kaanbavarae Ennai Sumapavarae – Unthan
    Magathuvathai Thinam Paadidave – 2
    Kaalaiyulum Maalaiyullum – Unthan
    Thudhi Enthan Naavil Pongiduthae – 2