Tag: Abishega Oliva MaramUm

  • அபிஷேக ஒலிவ மரம் Abishega Oliva Maram

    அபிஷேக ஒலிவ மரம்
    உம ஆலயத்தில் நடப்பட்டவன்
    உம சமூகத்தில் வாழ்கின்றவன்
    உம அன்பயே நம்புவன் – நான் உம்

    உம் வசனம் தான் பசி ஆற்றும் உணவு
    உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர் – 2
    நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
    நீரே என் ஜீவனின் பெலனானீர் – 2

    காப்பாற்றும் காவலர் நீரே
    அயராது நீர் பாய்ச்சுவீரே – என்னை
    என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
    எந்த சேதம் இன்றி காப்பவரே -2

    பெலன் தரும் புகலிடம் நீரே
    உம்மில் வேரூண்ட கிருபை செய்தீரே
    மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
    உலகம் எங்கும் நான் பெலன் கொடுப்பேன்
    மலர்ந்திடுவேன் நான் கனிகொடுப்பேன்
    உலகம் எங்கும் நான் பலன் கொடுப்பேன்
    இந்த உலகம் எங்கும் உமக்காய் நான் பலன் கொடுப்பேன்


    Abishega Oliva Maram
    Um Aalayathil Nadapattavan
    Um samugathil vazhkintravan
    Um Anbayae Nambuvan – Naan um

    Um Vasanam thaan pasi Aatrum unauv
    Um prasanam thaan thaagam theerkum thanneer – 2
    Neerae en velichamum Meetpum Aaneer
    Neerae en jeevanin belananeer – 2

    Kaapattrum Kaavalar Neerae
    Ayarathu neer paychuveerae – Ennai
    En thevaikal yavaium santhipavare
    Entha setham intri kaapavarae -2

    Belan tharum pugalidam neerae
    Ummil vaerunda kirubai seitheerae – 2
    Malarnthiduven naan kanikodupaen
    Ulagam engum naan balan kodupaen
    Malarnthiduven naan kanikodupaen
    Intha ulagam engum umakai naan balan kodupaen