Tag: Alangara Vaasalaalae

  • அலங்கார வாசலாலே Alangara Vaasalaalae

    அலங்கார வாசலாலே
    பிரவேசிக்க வந்து நிற்கிறோம்
    தெய்வ வீட்டின் நன்மையாலே,
    நிரம்பிட வந்து நிற்கிறோம்

    ஆராதிக்க வந்தோம், அன்புகூற வந்தோம்
    யெகோவா தேவனையே,
    துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம்
    தூயவர் இயேசுவையே

    ஆலயம் செல்வதே,
    அது மகிழ்ச்சியை தந்திடுதே
    என் சபையுடனே, உமை தொழுதிடவே
    கிருபையும் கிடைத்திட்டதே

    பலிகளை செலுத்திடவே,
    ஜீவ பலியாக மாறிடவே
    மருரூபத்தின் இருதயத்தை தந்தீரே,
    ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
    சுக ஜீவன் பெலன் நீர் தந்தீரே ஸ்தோத்திரம்
    ஸ்தோத்திரமே

    நன்மை செய்தவர்கே – நாங்கள்
    நன்றி செலுத்துவோமே,
    எம்காணிக்கையை, உம் கரங்களிலே
    உற்சாகமாய் விதைக்கிறோமே

    துதி கணம் மகிமையுமே
    முழு-மனதோடு செலுத்தினோமே,
    சம்பூரண ஆசிர்வாதங்களால்
    திருப்தியை அனுப்பிடுமே


    Alangara Vaasalaalae
    Prevaesika Vanthunirkirom
    Theivaveetinnanmaiyalae,
    Nirambidavanthunirkirom

    Aarathikavanthom, Anbukooravanthom
    Yehovadevanayae,
    Thuthithida Vanthom Tholuthida Vanthom
    Thooyavar Yesuvayae

    Aalayam Seluvathae,
    Athu Magilchiyai Thanthiduthae..
    Yen Sabayudanae, Umai Tholuthidavae
    Kirubayum Kidaithittathae.

    Bali-Galai Seluthidavae, Jeeva Baliyaga Maaridavae
    Marurubathin Iruthayathai Thantheerae,
    Sthothiram Sthothiramae..
    Suga Jeevan Belan Neer Thantheerae Sthothiram
    Sthothiramae..

    Nanmai Seithavarkae – Naangal
    Nandri Seluthuvomae,
    Yemkaanikkaiyai, Um Karangalilae
    Urchaagamai Vithaikiromae

    Thuthi Ganammagimayumae
    Mulu-Manathodu Seluthinomae,
    Samboorana Aasirvaathangalal
    Thirupthiyai Anupidumae