Tag: Allkadalilee mingal

  • ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு Allkadalilee mingal palaunde

    ஆழக்கடலிலே மீன்கள் பலவுண்டு
    அதையும் பிடித்திட மீனவர் பலருண்டு
    அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
    அதற்க்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு

    யாரை அனுப்புவேன் – யார்
    என் வேலையாய் போவார் ஓ… ஓ….

    அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்
    அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட்ட
    அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
    அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
    அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு

    சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்
    சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்
    ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
    ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே
    தாணுண்டு – ஆண்டவர் இயேசுவை
    அறிவிக்க யாருண்டு
    ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு


    Allkadalilee mingal palaunde
    athayum pidithidd minawar palaundee
    alliyum athumakaal ulagil pallaunde
    atharkai parithawike ingee yare undee

    yarai annupuven – yar
    yen velaiyai povar O.. O…

    allaiyai polave allaindhe thirindhidum
    ammaidhiyai illandhu adurupthi adayhitte
    annagam perundu allaithidee yareundeee
    annagam perundu mitide yareundee
    annagam perundu mitide ni undee

    siluvai annbinai satrum ariyamal
    sindhiye rathathai magathuwam unaramal
    jivikum makkalai nesikeyarunde
    jivanai kodethawar yesuve
    thanundu-anndwar yesuwai
    arivike yarunde
    andawar thedum manidhan ni undee