Tag: Anjiden Orupothum

  • அஞ்சிடேன் ஒருபோதும் Anjiden Orupothum

    அஞ்சிடேன் ஒருபோதும் பதரிடேன் ஒருபோதும்
    திகைந்திடேன் ஒருபோதும் கலங்கிடேன் ஒருபோதும் – 2
    புல்லுள்ள பாதை தனில் மேய்த்திடுவார்
    அமர்ந்த தண்ணீரண்டையில் நடத்துகிறார்
    ஓ…ஓ …

    என் ஆத்துமாவை தேற்றுகிறார்
    தம்நாமத்தால் நீதிமான் ஆக்கினார்

    கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
    நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்
    அவர் எந்தன் அருகில் இருப்பதால்
    நான் பதரிடேனே ஒருபோதும் – 2

    சோர்ந்திட்டேன் ஒருபோதும் சளைத்திடேன் ஒருபோதும்
    தயங்கிடேன் ஒருபோதும் தளர்ந்திட்டேன் ஒருபோதும் – 2
    மரணத்தின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பொல்லாப்பு என்னை நோக்கி வந்தாலும்
    என் மீட்பரோ ஜீவிக்கிறார்
    தினமும் என்னை பாதுகாக்கிறார்

    கர்த்தர் என் மீட்பர் ஆகையால்
    நாம் தாழ்ச்சிஅடையேன் என்றும்
    அவர் எந்தன் அருகில் இருப்பதால்
    நான் பதரிடேனே ஒருபோதும் – 2


    Anjiden Orupothum Pathariden Orupothum
    Thigainthiden Orupothum Kalangiden Orupothum – 2
    Pullulla Paathai Thanil Meithiduvar
    Amarntha Thanneerandayil Nadathugirar
    Oh…Oh…

    En Aathumavai Thetrugirar
    Thamnaamathal Neethiman Aakkinaar

    Karthar En Meetpar Agaiyal
    Naam Thaalchiadayaen Endrum
    Avar Enthan Arugil Iruppathaal
    Naan Patharidenae Orupothum – 2

    Sornthiden Orupothum Salithiden Orupothum
    Thayangiden Orupothum Thalarnthiden Orupothum – 2
    Maranathin Pallathakkil Nadanthalum
    Pollappu Ennai Noakki Vanthalum
    En Meetparo Jeevikkirar
    Thinamum Ennai Paathukakkirar

    Karthar En Meetpar Agaiyal
    Naam Thaalchiadayaen Endrum
    Avar Enthan Arugil Iruppathaal
    Naan Patharidenae Orupothum – 2