Tag: Azhage Um Paadhathil

  • அழகே உம் பாதத்தில் Azhage Um Paadhathil

    அழகே உம் பாதத்தில்.. ஆராதிக்கிறேன்
    நிலவே உம் வெளிச்சத்தில்.. வெளிச்சம் காண்கிறேன்
    பேரின்ப நதியினிலே
    என் தாகம் தீர்த்தவரே
    பேரின்ப நதியினிலே
    என்னை மூழ்க செய்தவரே

    உம்மை ஆராதிக்கிறேன்
    உண்மையாய் நேசிக்கிறேன்– அழகே

    அனாதையாய் வாழ்ந்த என்னை சேர்த்துகொண்டீரே
    பரதேசியான என்னை பாதுகாத்தீரே (2)
    எத்தனை அன்பாய் அழைத்தீரே
    அன்போடு ஆசீர்வதித்தீரே (2)
    என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
    உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)

    தனியாக வந்தேன் எனக்கு துணையாய் நின்றீரே
    தவிக்கின்ற நேரங்களில் (மகா) பெலனாய் இருந்தீரே (2)
    கைகளை கோர்த்து நடந்தீரே
    தோள்களில் தூக்கி சுமந்தீரே (2)
    என் ஜீவன் போகும் வரை.. ஆராதிப்பேன்
    உம்மோடு சேரும் வரை.. ஆராதிப்பேன் (2)


    Azhage Um Paadhathil.. Aaraathikirean
    Nilavea Um Velichathil.. Velicham Kaangirean
    Perinba Nathiyinilea
    En Thaagam Theerthavarea
    Perinba Nathiyinilea
    Ennai Moozhga Seithavarea

    Ummai Aaraathikirean
    Unmaiyai Nesikkirean

    Anaathaiyaai Vazhntha Ennai Serthukondeerea
    Paradesiyana Ennai Paadhu Kaatheerea (2)
    Ethanai Anbai Azhaitheerea
    Anbodu Aseervathitheerea (2)
    En Jeevan Pogum Varai.. Aaraathipean
    Ummodu Serum Varai.. Aaraathipean (2)

    Thaniyaga Vandhen Enakku Thunaiyaai Nindreerea
    Thavikkindra Nerangalil Magaa Belanaai Irundheerea (2)
    Kaigalai Korthu Nadantheerea
    Tholgalil Thookki Sumantheerea (2)
    En Jeevan Pogum Varai.. Aaraathipean
    Ummodu Serum Varai.. Aaraathipean (2)