Tag: Azhugai Kalipai

  • அழுகையை களிப்பாய் Azhugai Kalipai

    அழுகையை களிப்பாய் மாற்றினீரையா
    புலம்பலை எல்லாம் நீக்கினீரையா
    ஆறுதலாய் வந்தீரையா
    காயங்களை ஆற்றிநீரையா

    தனிமையிலே அழுத நேரத்திலே
    உம்மையன்றி என்னை அறிந்தவர் யார்
    கண்ணீர் மாற்றினீர் கவலைபோக்கினீர்
    உள்ளம் மகிழ்ந்து பாடிட செய்தீர்

    என் இதயம் உம்மை நம்பியது
    உம் தயவோ என்னை சூழ்ந்து கொண்டது
    உதவி செய்தீரே உயர்த்தி வைத்தீரே
    உம்மை பாடிடும் உள்ளம் தந்தீரே

    என் பெலன் எந்தன் கேடகமே
    என் தலையை நிமிர செய்பவரே
    ஆசை ஆசையாய் உம்மை பாடுவேன்
    எந்தன் இயேசையா உம்மை நேசிப்பேன்

    Azhugai Kalipai Matrineraiya
    Pulambalai Ellam Nekineraiya
    Aruthalai Vantheraiya
    Kayangalai Atrineraiya

    Thanimayilea Azhutha Nerathil
    Ummaiyanri Ennai Arinthavar Yar
    Kaner Matriner Kavalaipokiner
    Ullam Magizhthu Padida Seither

    En Ithayam Ummai Nambiyathu
    Um Thayavo Ennai Suzhthu Kondathu
    Udavi Seithirea Yuarthi Vaitherea
    Ummai Padidum Ullam Thantherea

    En Belan Enthan Kedagamea
    En Thalaiyai Nimira Seipavarea
    Asai Asaiyai Ummai Paduven
    Enthan Yesaiya Ummai Nesipen