Tag: Belathinaalum Alla

  • பெலத்தினாலும் அல்ல Belathinaalum Alla

    பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
    ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்
    ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

    ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை வீழ்த்துமே
    உலர்ந்த எலும்பும் உயிரடைந்து சேனை திரளாய் எழும்புமே

    பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல
    ஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும்

    சிங்க கெபியில் இருந்தாலும் எந்த தீங்கும் நெருங்காதே
    சாவுக்கேதுவான எதுவும் உண்டும் சேதம் இருக்காதே

    ஐந்து அப்பம் இரண்டு மீன் ஐயாயிரம் பேரை போஷிக்குமே
    வனாந்திரத்தில் தேவர் உண்ணும் மன்னா நமக்கு கிடைக்குமே

    யோர்தான் நதியில் குளித்தே குஷ்டரோகம் சொஸ்தம் ஆகிடுமே
    உமிழ் நீரின் சேற்றினாலே கண்கள் பார்வை அடைந்திடுமே

    ஆர்ப்பரித்தே எரிகோவின் மதில்கள் இடிந்து விழுந்திடுமே
    கை உயர்த்த எதிரிகளை யுத்த சேனை மேற்கொள்ளுமே


    Belathinaalum Alla Paraakiramum Alla
    Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum
    Aagum Ellam Aagum Deva Aaviyinaal Aagum

    Oru Siriya Koolaankallum Goliyathai Veezhthume
    Ularntha Elumbum Uyiradainthu Senai Thiralaai Ezhumbume

    Belathinaalum Alla Paraakiramum Alla
    Aaviyinaal Aagum Deva Aaviyinaal Aagum

    Singa Kebiyil Irunthaalum Entha Theengum Nerungaathe
    Saavukethuvana Ethuvum Undum Setham Irukaathe

    Ainthu Appam Rendu Meen Aiyaayiram Perai Poshikkumay
    Vanaanthirathil Devar Unnum Manna Namakku Kidaikumay

    Yorthaan Nathiyil Kuzhithe Kushtarogam Soshtham Aaghidumay
    Umil Neerin Setrinaale Kangal Paarvai Adaithidumay

    Aarparithe Erigovin Mathilgal Idinthu Vilunthidumay
    Kai Vuyartha Ethirigalai Yutha Senai Merkollumay