Tag: DheivamUmmai

  • சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Sonna sollai kaappatrum Dheivam

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மையன்றி யாரும் இல்லை
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை-2

    நீர் சொல்லி அமராத
    புயல் ஒன்றை பார்த்ததில்ல
    நீர் சொல்லி கேளாத
    சூழ்நிலை எதுவுமில்ல

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கைவிடமாட்டேன் என்றீர்-2
    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
    வாய்க்காலாய் வருபவரே-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    சொன்னதை செய்யும் அளவும்
    கைவிட மாட்டேன் என்றீர்-2
    இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
    தேசத்தின் தலையாக்கினீர்-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    பூர்வத்தில் அடைபட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர்
    ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க) முடியாத
    ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-


    Sonna sollai kaappatrum Dheivam
    Ummai andri yaarum illa
    Mudinthathil thuvakkaththai paarkkum
    Ungalukku eedae illa

    Neer solli amaraatha
    Puyal ondrai parththathilla
    Neer solli kelaatha
    Soozhnilai ethuvum illa

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Neerppaichchi kaapaatruven
    Kai vida maattaen endreer-2
    Naan varandidum ariguri thondrum mun
    Vaaikkalaai varubavarae-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Sonnathai seiyum alavum
    Kai vida matten endreer-2
    Intha eththanai Isravaelaakki
    Dhesaththin thalayaakkineer-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Poorvaththil adaipattathai
    Enakkaaga thiranthu vaiththeer
    Oru manithanaum adaikka (Thadukka) mudiyaatha
    Rehobothai enakku thantheer-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2