Tag: Ellarum patuvom

  • எல்லாரும் பாடுவோம் Ellarum patuvom

    எல்லாரும் பாடுவோம் மகிழ்ந்து ஆடுவோம்
    மன்னவன் பிறந்ததை பாடுவோம்
    இம்மானுவேலனாய் எப்போதும் தங்கிட
    வந்ததை எண்ணியே பாடுவோம் – அய்யா அம்மா

    சமாதானம் தந்திட வந்தவர்
    சாபத்தை முறித்திட வந்தவர்
    துன்புறும் உள்ளத்தைத் தேற்றவே
    தூயாதி தேவன் வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    பாவி என்று ஒருபோதும் தள்ளிடார் நம்
    பாவங்களை மன்னிக்கவே வந்தாரே
    வழுவாது காத்து என்றும் நடத்திட
    வல்லவர் இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்

    உலகத்தின் பாவத்தை போக்கவே இயேசு
    உலகத்தின் இரட்சகராய் வந்தாரே
    இருளான வாழ்வை என்றும் நீக்கிட
    ஒளியாக இயேசு வந்தாரே – அய்யா அம்மா
    – எல்லாரும்


    Ellarum patuvom makizhnthu aatuvom
    mannavan piranthathai patuvom
    immanuvelanay eppothum thangkita
    vanthathai enniye patuvom – ayya amma

    samathanam thanthita vanthavar
    sapaththai muriththita vanthavar
    thunpurum ullaththaith therrave
    thuyathi thevan vanthare ayya amma
    ellarum

    pavi enru orupothum thallitar nam
    pavangkalai mannikkave vanthare
    vazhuvathu kaththu enrum nataththita
    vallavar iyesu vanthare ayya amma
    ellarum

    ulakaththin pavaththai pokkave iyesu
    ulakaththin iratsakaray vanthare
    irulana vazhvai enrum nikkita
    oliyaka iyesu vanthare ayya amma
    ellarum