Tag: En appavin matiyile

  • என் அப்பாவின் மடியிலே En appavin matiyile

    என் அப்பாவின் மடியிலே அமர்ந்திடுவேனே
    இயேசு அப்பாவின் மார்பிலே சாய்ந்திடுவேனே
    என்னை அணைத்துக்கொள்வார்
    என்னை முத்தம் செய்வார்
    நான் அவருக்கும் எந்நாளும் செல்லப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் கண்ணுப்பிள்ளை
    நான் அவருக்கும் எந்நாளும் தங்கப்பிள்ளை
    நான் என் அப்பாவின்

    கண் கலங்கும் வேளையில் கதறி அழும் நேரத்தில்
    கலங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    சோதனை நேரத்தில் சோர்ந்து போகும் வேளையில்
    சோர்ந்திடாதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்

    தத்தளிக்கும் வேளையில் தடுமாறும் நேரத்தில்
    தயங்காதே என்று சொல்லி அணைத்துக்கொள்வார்


    En appavin matiyile amarnthituvene
    iyesu appavin marpile saynthituvene
    ennai anaiththukkolvar
    ennai muththam seyvar
    nan avarukkum ennalum sellappillai
    nan avarukkum ennalum kannuppillai
    nan avarukkum ennalum thangkappillai
    nan en appavin

    kan kalangkum velaiyil kathari azhum neraththil
    kalangkathe enru solli anaiththukkolvar

    sothanai neraththil sornthu pokum velaiyil
    sornthitathe enru solli anaiththukkolvar

    thaththalikkum velaiyil thatumarum neraththil
    thayangkathe enru solli anaiththukkolvar