Tag: En Irudhayathin Vaanjayai

  • என் இருதயத்தின் வாஞ்சையை En Irudhayathin Vaanjayai

    என் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    கண்ணீர் நதியை ஓடினாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    நம்பிக்கை தளர்ந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    என் இருதயத்தின்

    எதிர்பார்த்தவைகள் நாடகாமார் போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    சூழ்நிலைகள் இருந்து நின்றாலும்
    சந்தேகத்தின் விழிம்பில் நின்றாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    என் இருதயத்தின்

    மனிதர்கள் மறைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    கனவுகள் கரைந்தாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்

    உன் இருதயத்தின் வாஞ்சையை அறிந்த தேவன்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்
    உன் காலங்கள் கடந்து போனாலும்
    சிறப்பானதையே அவர் செய்வர்


    En Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar

    Kaneer Nadhiyai Odinaalum
    Sirapanadhaye Avar Seivar
    Nambikkai Thalarndhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar

    En Irudhayathin

    Edhirparthavaigal Nadakaamar Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Soozhnilaigal Irundu Nindralum
    Sandhegathin Vizhimbil Nindralum
    Sirapanadhaye Avar Seivar

    En Irudhayathin

    Manidhargal Maraindhaalum
    Sirapanadhaye Avar Seivar
    Kanavugal Karaindhaalum
    Sirapanadhaye Avar Seivar

    Un Irudhayathin Vaanjayai Arindha Dhevan
    Sirapanadhaye Avar Seivar
    Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar
    Un Kaalangal Kadandhu Ponaalum
    Sirapanadhaye Avar Seivar