Tag: En janangkaL orupOthum

  • என் ஜனங்கள் ஒருபோதும் En janangkal orupothum

    என் ஜனங்கள் ஒருபோதும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    கர்த்தருக்கு காத்திருப்போர் என்றும்
    வெட்கப்பட்டு போவதில்லை
    அழைத்தவர் உண்மையுள்ளவர்
    உன்னை அனுதினம் நடத்திடுவார்

    இஸ்ரவேலின் தேவன் பெரியவரே
    வாக்கு மாறாதவரே
    உனக்கு எட்டாததும் நீ அறியாததும்
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    சர்வ வல்ல தேவன் அற்புதரே
    அதிசயமானவரே
    நீ நினைப்பதற்கும் நாம் ஜெபிப்பதற்கும்
    மேலான காரியங்கள் செய்திடுவார்

    நம்தேவன் நல்ல வைத்தியரே
    மனதுருக்கம் நிறைந்தவரே
    அவர் தழும்புகளால் உன்னை
    குணமாக்கியே உன்னத
    பெலனால் நிரப்பிடுவார்


    en janangkal orupothum
    vetkappattu povathillai
    karththarukku kaththiruppor enrum
    vetkappattu povathillai
    azhaiththavar unmaiyullavar
    unnai anuthinam nataththituvar

    isravelin thevan periyavare
    vakku marathavare
    unakku ettathathum ni ariyathathum
    periya kariyangkal seythituvar

    sarva valla thevan arputhare
    athisayamanavare
    ni ninaippatharkum nam jepippatharkum
    melana kariyangkal seythituvar

    namthevan nalla vaiththiyare
    manathurukkam nirainthavare
    avar thazhumpukalal unnai
    kunamakkiye unnatha
    pelanal nirappituvar