Tag: En Kalgal Sarukum

  • என் கால்கள் சறுக்கும் En Kalgal Sarukum

    என் கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
    கர்த்தாவே உம் அன்பு தாங்குதையா
    ஆறுதல் நீர்த்தனையா – என்
    அடைக்கலம் நீர்த்தனையா

    உள்ளம் கலங்கும் நேரமெல்லாம்
    உந்தன் ஆறுதல் தேற்றுதையா
    தாங்குகிறீர் தினம் நடத்துகிறீர்
    தகப்பனே உம்மை துதிப்பேன்

    மலைகள் குன்றுகள் விலகினாலும்
    அப்பா உம் அன்பு மாறாதையா
    உந்தன் கிருபை போதுமையா
    எந்தன் பெலன் நீர்தானையா

    ஜீவனை பார்க்கிலும் உம் அன்பு
    மிகவும் மிகவும் உயர்ந்ததையா
    காயங்கள் ஆற்றும் மருத்துவரே
    கருணை நிறைந்தவரே


    En Kalgal Sarukum Neramelam
    Karthavea Um Anbu Thnguthaiya
    Aruthal Nerthanaiya – En
    Adaikalam Neerthanaiya

    Ullam Kalangum Neramelam
    Unthan Aruthal Thotruthaiya
    Thangukireer Thinam Nadathukireer
    Thagapane Ummai Thuthipen

    Malaikal Kunrugal Vilaginalum
    Appa Um Anbu Marathaiya
    Unthan Kirubai Pothumaiya
    Enthan Belan Neerthanaiya

    Jeevanai Parkilum Um Anbu
    Migavum Migavum Uyarnthathaiya
    Kayangal Atrum Maruthuvarea
    Karunai Nirainthavarea