Tag: En kuralai ketkindreer En

  • என் குரலை கேட்கின்றீர் En kuralai ketkindreer

    என் குரலை கேட்கின்றீர்
    என் இதயம் பார்கின்றீர்
    இருள் என்னை சூழ்ந்தாலும்
    உம் வெளிச்சம் மறையாதே
    நான் அஞ்சிடேன்

    சாத்தானை காலின் கீழ்
    மிதித்து ஜெயம் வென்றவர் நீர்
    துன்பங்கள் சூழ்ந்தாலும்
    கேடகமாய் இருப்பவர் நீர்
    நான் அஞ்சிடேன்

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்

    என் வாழ்வின் பெலனும் நீர்
    ரட்சிப்பை கொடுத்தவர் நீர்
    என்னை விடுவிப்பவர் நீர்
    உமக்கென்றும் வெற்றியே
    நான் அஞ்சிடேன்
    நான் அஞ்சிடேன்

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்

    எனக்கெதிராக எதுவுமே வாய்க்காதே
    இவ்வுலகம் உம் கையிலே
    உம் வாக்கை நம்பியே வாழ்கின்றான்
    நீர் கைவிட நல்ல தேவனே

    என் முன்னே செல்பவர் அறிவேன்
    என் பின்னே நிற்பவர் அறிவேன்
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்
    என்றும் அரசாளும் தெய்வம்
    என் பிரிய நண்பனே
    தேவ தூத சேனையின் கர்த்தர்
    என் அருகில் நிற்கின்றார்


    En kuralai ketkindreer
    En idhayam paarkindreer
    Irul ennai soozhndhaalum
    Um velicham maraiyaadhae
    Naan anjidaen

    Saathanai kaalin keezh
    Midhithu jeyam vendravar neer
    Thunbangal soozhndhaalum
    Kedagamaai iruppavar neer
    Naan anjidaen

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar

    En Vaazhvin belanum neer
    Ratchippai koduthavar neer
    Ennai viduvippavar neer
    Umakkendrum vetriyae
    Naan Anjidaen
    Naan Anjidaen

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar

    Enakedhiraai yedhuvumae vaaikaadhae
    Ivvulagam um kaiyilae
    Um vaakai nambiyae vaazhkindraen
    Neer kaividaa nalla dhevanae

    En munnae selbavar arivaen
    En pinnae nirppavar arivaen
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar
    Endrum arasaalum dheivam
    En piriya nanbanae
    Dheva dhoodha senayin karthar
    En arugil nirkindraar