Tag: En parangkal

  • என் பாரங்கள் En parangkal

    என் பாரங்கள் தாங்கிடுவார்
    நாதா நீரல்லால் யாருமில்லை
    என் ஜீவியம் உம் கையிலே
    உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    காலம் கடந்திடுதே
    ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே
    நாதா உம்மையே பின் செல்லவே
    கிருபை வரம் தாருமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    மாய உலகினிலே
    ஓடி அலைந்து நான் தவிக்கையிலே
    நாதா உந்தனின் கிருபை தந்து
    அனுதினம் நடத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை

    சோர்ந்திடும் வேளையிலே
    சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே
    நாதா உந்தனின் பெலனைத் தந்து
    தினந்தோறும் காத்திடுமே
    நாதா நீரல்லால் யாருமில்லை


    En parangkal thangkituvar
    natha nirallal yarumillai
    en jiviyam um kaiyile
    umpantamay ennai marritume
    natha nirallal yarumillai

    kalam katanthituthe
    jiviyam mutivinai nerungkituthe
    natha ummaiye pin sellave
    kirupai varam tharume
    natha nirallal yarumillai

    maya ulakinile
    ooti alainthu nan thavikkaiyile
    natha unthanin kirupai thanthu
    anuthinam nataththitume
    natha nirallal yarumillai

    sornthitum velaiyile
    sarnthu nan unthanil ninritave
    natha unthanin pelanaith thanthu
    thinanthorum kaththitume
    natha nirallal yarumillai