Tag: En thanimaiyil

  • என் தனிமையில் En thanimaiyil

    என் தனிமையில் என் வேதனையில்
    நீர் ஒருவரே என்னை தாங்கினீர்
    என் துயரத்தில் என் அழுகையில்
    நீர் ஒருவரே என்னை தேற்றினீர்
    உம்மைப்போல் யாருண்டு என் நேசரே
    என் இயேசுவே

    என் உறவுகள் என்னை மறந்தாலும்
    நீர் ஒருவரே என்னை அணைப்பீரே
    என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும்
    நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர்

    என் பாவத்தை என் சாபத்தை
    நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே
    உம் பிள்ளையாய் என்றும் உம்முடன்
    உம் வீட்டிலே என்றும் தங்குவேன்


    En thanimaiyil en vethanaiyil
    nir oruvare ennai thangkinir
    en thuyaraththil en azhukaiyil
    nir oruvare ennai therrinir
    ummaippol yaruntu en nesare
    en iyesuve

    en uravukal ennai maranthalum
    nir oruvare ennai anaippire
    en nanparkal ennaip pirinthalum
    nir oruvare ennotirukkirir

    en pavaththai en sapaththai
    nir oruvare sumanthukkontire
    um pillaiyay enrum ummutan
    um vittile enrum thangkuven