Tag: En Vaazhvilae

  • என் வாழ்விலே En Vaazhvilae

    என் வாழ்விலே… ஒளியேற்றவே
    பிறந்தார்… மரித்தார்… உயிர்த்தார்…

    பரிகாரி..இயேசுவே…(JESUS THE HEALER)-(எந்தன்/உந்தன்)2
    பாவங்கள் போக்கிட சாபங்கள் நீக்கிட
    குருதி சொறிந்தாரே
    மண்ணக மாந்தரை விண்ணகம் சேர்த்திட
    தன் ஜீவன் துறந்தாரே

    நதி நீரும் கடல் நீரும் கறை நீக்குமோ – நீ
    பலி செலுத்தும் விலங்கெல்லாம் வினை தீர்க்குமோ
    நடந்தாலும் உருண்டாலும் அது தீருமோ – அட
    நீ சிந்தும் இரத்தம் உன்னை குணமாக்குமோ
    கல்வாரி இயேசு இரத்தம் – உன்
    பாவக்கறை நீக்கும் – என்
    இயேசு குருதி மட்டும் – உன்
    சாப வினை தீர்க்கும்

    மாராவின் தண்ணீரை மாற்றினவர் – உன்
    தீராத கண்ணீரை தேற்றிடுவார்
    ஆராய்ந்து முடியாத செயலாற்றுவார் – உன்
    போராடும் வாழ்க்கைக்கு ஜெயமீகுவார் – உன்
    தேவன் சத்தம்கேளு – அவர்
    வார்த்தைக் கைக்கொண்டிரு – சம்
    பூரண கர்த்தர் அவர் – உன்
    சகலமும் நிறைவாக்குவார்


    En Vaazhvilae Oliyaetravae
    Pirandhaar…Maritthaar..Uyirtthaar…

    Parigaari ..Yesuvae..(JESUS THE HEALER)-(Endhan/Undhan) -2
    PaavangaL Poekkida SaabangaL Neekkida
    Kurudhi Sorindhaarae
    MaNNaga Maandharai ViNNagam Saertthida
    Than Jeevan ThuRandhaarae

    Nadhi Neeru Kadal Neerum KaRai Neekkumoe – Nee
    Bali Selutthum Vilangellaam Vinai Theerkkumoe
    Nadandhaalum UruNdaalum Adhu Theerumoe – Ada
    Nee Sindhu Irattham Unnai GuNamaakumoe
    Kalvaari Yesu Irattham –Un
    Paava KaRai Neekkum – En
    Yesu Kurudhi Mattum – Un
    Saaba Vinai Theerkkum

    Maaraavin ThaNNeerai MaatRinavar – Un
    Theeraadha KaNNeerai ThaetRiduvaar
    Aaraaindhu Mudiyaadha SeyalaatRuvaar – Un
    Poeraadum Vaazhkaiku Jeyameeguvaar – Un
    Devan Sattham KaeLu – Avar
    Vaartthai KaikoNdiru – Sam
    PooraNa Karthar Avar – Un
    Sagalamum NiRaivaakkuvaar