Tag: En Vazhvin Aanantham

  • என் வாழ்வின் ஆனந்தம் நீரே En Vazhvin Aanantham Neerae

    என் வாழ்வின் ஆனந்தம் நீரே
    என்றென்றும் போதும் எனக்கு நீரே
    உம்மை கண்ணில் வைத்தே
    உலகை மறந்து போனேன்

    பெற்றோரும் நீரே என் சொந்தங்களும் நீரே
    மாறாத நம்பிக்கையும் நீரே
    மாறிப் போகிடும் மானிடர் உண்டு
    மாறிடாத இம்மானுவேல் நீரே

    மனதின் பாரங்கள் நெருக்கும் நேரத்தில்
    மன்னவா உம் பாதம் சேருவேன்
    திருவாய் மொழிகள் கேட்கும் வேளையில்
    மனத்துயரம் மறைந்து போகுதே

    ஆனந்த தைலம் அனுதினமும் தந்தீர்
    அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
    மகிமையில் சேர்ந்திடும் நாள் வரையில்
    மகிழ்வோடு நான் வாழ்வேன்


    En Vazhvin Aanantham Neerae
    Enrenrum Pothum Enakku Neerae
    Ummai Kannil Vaiththe
    Ulakai Maranthu Ponen

    Perrorum Neerae En Sonthangkalum Neerae
    Maratha Nampikkaiyum Neerae
    Marip Pokitum Manitar Untu
    Maritatha Immanuvel Neerae

    Manathin Parangkal Nerukkum Neraththil
    Mannava Um Patham Seruven
    Thiruvay Mozhikal Ketkum Velaiyil
    Manaththuyaram Marainthu Pokuthe

    Aanantha Thailam Anuthinamum Thanthir
    Athisayamay Thinam Nataththukirir
    Makimaiyil Sernthitum Nal Varaiyil
    Makizhvotu Nan Vazhven