Tag: Ennai aatkonta

  • என்னை ஆட்கொண்ட Ennai aatkonta

    என்னை ஆட்கொண்ட இயேசுவே
    உமக்கே ஆராதனை
    என்னை ஆளுகை செய்பவரே
    உமக்கே ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே

    என்னை தேடி வந்து இரட்சித்து அபிஷேகித்த
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை பெயர் சொல்லி அழைத்து உயர்த்தின
    தெய்வம் நீர் அல்லவோ

    என்னை கருவிலே தேர்ந்தெடுத்து நிலைப்படுத்தின
    தெய்வம் நீர் அல்லவோ


    Ennai aatkonta iyesuve
    umakke aarathanai
    ennai aalukai seypavare
    umakke aarathanai
    aarathanai aarathanai
    aarathanai aarathanai
    aarathanai umakke

    ennai theti vanthu iratsiththu apishekiththa
    theyvam nir allavo

    ennai peyar solli azhaiththu uyarththina
    theyvam nir allavo

    ennai karuvile thernthetuththu nilaippatuththina
    theyvam nir allavo