Tag: Ennidathil Nanmaiyendru

  • என்னிடத்தில் நன்மையென்று Ennidathil Nanmaiyendru

    என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2
    நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2
    நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரே
    நன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2

    ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையே
    நம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையே
    உம்மையே நம்பி இருக்கின்றேனே
    சகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2

    காத்திருந்து மனம் சோரும்போதும்
    கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும்
    காலங்கள் உம் கையில் இருக்கின்றதே
    நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2


    Ennidathil Nanmaiyendru Sollikkolla Yedhuvumilla – 2
    Neer Oruvarae Nallavarae Ummai Naan Paadiduvaen – 2
    Nanmaigalin Naayagarae Sagalathaiyum Seibavarae
    Nanmaiyaai Seibavarae Seithu Mudippavarae – 2

    Yaen Endra Sollirkku Bathil Illayae
    Nambikkai Ondrae Undu Vaerillaiyae
    Ummaiyae Nambi Irukkindraenae
    Sagalaththaiyum Nanmaiyaai Mudippavarae – 2

    Kaaththirundhu Manam Sorumpodhum
    Kalagankal Vaazhvil Niraiyum Podhum
    Kaalangal Um Kaiyil Irukindrathae
    Naerththiyaai Seithu Mudippavarae – 2