Tag: Ennilatha Nanmaigal

  • எண்ணில்லாத நன்மைகள் Ennilatha Nanmaigal

    எண்ணில்லாத நன்மைகள்
    எந்தன் வாழ்வில் செய்தவரே
    என்னச் சொல்லி நான் பாடுவேன்
    உம் அன்பை

    சேற்றில் இருந்து தூக்கி எடுத்தீர்
    சேதமின்றி காத்து கொண்டீர்
    நன்றி பாடல் எந்தன் நாவினில் தந்தீர்
    நன்றி எந்தன் இயேசு ராஜனே

    அமைதி நிறைந்த இதயம் தந்தீர்
    அக மகிழ்ந்து உம்மை பாட வைத்தீர்
    அப்பா உம் நேசம் எத்தனை பெரிது
    அளவிட முடியா அலைகடல் போன்றது

    ஏற்ற வேலை நன்மை செய்தீர் போற்றி
    உம்மை புகழ்ந்திடுவேன்
    வற்றாத ஊற்றாய் என் உள்ளம் வந்தீர்
    பற்றிக் கொள்வேன் என்றும் உம்மையே


    Ennilatha Nanmaigal
    Enthan Vazhvil Seithavarea
    Enna Soli Nan Paduven
    Um Anbai

    Setril Erunthu Thuki Eduthir
    Sethaminri Kathu Kondir
    Nandri Padal Enan Navinil Thanthir
    Nandri Enthan Yesu Rajanea

    Amaithiniratiha Eruthayam Thanther
    Agamazhnthu Ummai Pada Vaither
    Appa Um Nesam Ethanai Perithu
    Alavida Mudiya Alaikadal Ponrathu

    Etra Velai Nanmai Seither
    Potri Ummai Puzhanthiduven
    Vatratha Utrai Enulam Vandher
    Patrikolven Enrum Umaiye